இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் உற்சாகமாக உலகம்
முழுவதுமாக கொண்டாடப்பட்டது. ரமலான் பண்டிகை தமிழகத்தின் அனைத்து
பகுதிகளிலும் களை கட்டியுள்ளது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய
மக்களுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
The festival of Ramzan was celebrated by Muslims across
TamilNadu.