வயது முதிர்ந்த மதுசூதனன் வாயை அடக்கி பேசவில்லை என்றால் ஆர்கே நகர் தொகுதியிலேயே இருக்கமுடியாது என்று புகழேந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிடிவி தினகரன் அணியை சேர்ந்த புகழேந்தி திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுகவில் அவைத்தலைவர் பொருப்பில் உள்ள மதுசூதனன் டிடிவி தினரனை பற்றி அவதூரான வார்த்தைகளினால் திட்டியுள்ளதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். வயது முதிர்த்த மதுசூதன் பேசும்போது கவனப்புடன் பேச வேண்டும் என்றும் தொடர்ந்து டிடிவி தினகரன் பற்றி பேசினால் ஆர்கே நகர் தொகுதியிலேயே மதுசூதன் இருக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Des : Adults have warned that if the old Madusanathan does not repel the mouth, he can not stay in the Arke Nagar constituency.