வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய்-சேய் பலி, கடலூரில் பரிதாபம்

Oneindia Tamil 2018-12-05

Views 1


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே வீட்டில் பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பரங்கிப்பேட்டை அருகே உள்ள சக்கரபள்ளி மண்டபத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரன் (30) - கோமதி (26) தம்பதியர். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கோமதி மீண்டும் கர்ப்பமானார்.

Tragedy after delivery in house near Cuddalore.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS