கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் அருகே சின்னமுத்தூரை சேர்ந்த பைனான்ஸ் தொழில் அதிபர் லட்சுமணன்,(53). இவரை தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே நகுலன்கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜா மகன் ரங்கநாதன்,(30) என்பவர் கடந்த 30-ம் தேதி காரில் கடத்தி, கொலைசெய்து முக்குளம் ஏரியில் புதைத்ததாக கூறி நேற்று கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனிடன் சரணடைந்தார்.
#Krishnagiri
#Dharmapuri