புருஷனை கொன்று விட்டு, மீன் வாங்க போன காயத்ரி

Oneindia Tamil 2019-07-22

Views 7


புருஷனை துப்பட்டாவால் இறுக்கியும், தலைகாணியால் முகத்தை அமுக்கியும் கொலை செய்துவிட்டு, மீன் வாங்க மார்க்கெட் போய் விட்டார் காயத்ரி! சென்னையில்தான் இந்த கள்ளக்காதல் கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது!

Chennai crime news

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS