புரட்டாசி முதல் சனி.. பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்.. விண்ணை பிளக்கும் கோவிந்தா கோஷம்

Oneindia Tamil 2020-09-19

Views 4.9K

காஞ்சிபுரம்: புரட்டாசி மாதம் முதல் வார சனிக்கிழமை என்பதால் அத்திவரதருக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவில் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அதே வேளையில் புதுவையில் வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

People gather in Perumal temples as first purattasi saturday begins today.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS