'கார்ட்டூனிஸ்ட்' பாலா கைதின்போது என்ன நடந்தது? | Cartoonist Bala

NewsSense 2020-11-06

Views 1

நெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர், தான் வாங்கிய கடன் தொகையான 1.45 லட்சம் ரூபாய்க்கு 2.45 லட்சம் ரூபாய் பணம் செலுத்திய பின்னரும், கடன் தொகையைக் கேட்டு கந்துவட்டி கொடுத்தவர்கள் மிரட்டியதால், நெல்லை மாவட்ட ஆட்சியரான சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தார். பல முறை மனு அளித்தும் அந்த மனுமீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.












nellai sp has given an explanation about the arrest of cartoonist bala

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS