ரத்தம் வரும் வரை அடித்து கைது செய்த காவலர்கள் !

NewsSense 2020-11-06

Views 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் கெடுவிதித்திருந்தது. ஆனால், அந்த கெடு கடந்த மார்ச் 29 ம் தேதியோடு முடிவடைந்துவிட்டது. ஆனாலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை. இதனை கண்டித்து கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் பல கட்சிகளின் சார்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆளும் அ.தி.மு.க.வை தவிர.... இந்தநிலையில் இன்று சுங்கச்சாவடியில் வரி செலுத்தாத போராட்டத்தை நடத்துவதாக 'தமிழக வாழ்வுரிமை கட்சியினர்' முன்னரே அறிவித்திருந்தனர்.








velmurugan party protested against central government for cauvery management board

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS