மனித மூளை செல்களை வரைபடமாக்கும் சென்னை ஐஐடி; புதிய முயற்சி !

Tamil Samayam 2022-03-20

Views 0

சென்னை ஐஐடியில் உயர் தெளிவுத்திறன் கொண்ட 'ப்ரெயின் இமேஜிங்'கில் கவனம் செலுத்தி, மனித மூளையை செல்களின் மட்டத்தில் மற்றும் இணைப்பு நிலைகளில் வரைபடமாக்கும் உலகளாவிய திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் 'சுதா கோபாலகிருஷ்ணன் ப்ரெயின் சென்டர்' தொடங்கப்பட்டுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS