அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அரசியல் குறுக்கீடு என குற்றச்சாட்டு- போராட்ட களமான வாடிவாசல்!

ETVBHARAT 2025-01-15

Views 1

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை துவங்கவுள்ள நிலையில் இப்போட்டியில் உள்ளூர் காளைகள் புறக்கணிக்கப்படுவதாகவும், இதில் அரசியல் குறுக்கீடு உள்ளதாகவும் கூறி அவற்றின் உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS