"ஒரு பிடி மண்ணை கூட யாருக்கும் விட்டுத் தர மாட்டோம்" -பரந்தூர் பகுதி மக்கள் உறுதி!

ETVBHARAT 2025-01-21

Views 0

"விஷத்தை குடித்து செத்துப் போவேமே தவிர இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட யாருக்கும் விட்டுத் தர மாட்டோம்" என பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS