"நாயக்கர் மன்னர்கள் காலத்திலேயே அரிட்டாபட்டி மக்கள் அப்படி தான்".. தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் பெருமிதம்!

ETVBHARAT 2025-01-23

Views 5

"மேலூர் பகுதியிலுள்ள அரிட்டாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கி.பி.17 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் மன்னர்கள் காலத்திலேயே வரி கொடுக்காமல் அரசனுக்கு அடங்காதவர்களாக வாழ்ந்துள்ளனர்" என்று தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் பேசினார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS