Rohit Sharma: பேட்டிங்கில் ஜீரோ, கேப்டன்ஷியில் ஹீரோ - எஸ்கேப் ஆன ஸ்கை? சாதித்து காட்டுவாரா ரோகித் சர்மா?

ABP News English 2025-02-21

Views 0

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி, தொடரை 4-1 என கைப்பற்றியது. குறிப்பாக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடபெற்ற தொடரின் கடைசி போட்டியில், அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவமாடினார். 37 பந்துகளில் சதம் விளாசி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திக்குமுக்காட தொடரின் கடைசி போட்டியில், அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவமாடினார். 37 பந்துகளில் சதம் விளாசி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திக்குமுக்காட தொடரின் கடைசி போட்டியில், அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவமாடினார். 37 பந்துகளில் சதம் விளாசி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திக்குமுக்காட தொடரின் கடைசி போட்டியில், அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவமாடினார். 37 பந்துகளில் சதம் விளாசி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திக்குமுக்காட தொடரின் கடைசி போட்டியில், அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவமாடினார். 37 பந்துகளில் சதம் விளாசி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திக்குமுக்காட தொடரின் கடைசி போட்டியில், அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவமாடினார். 37 பந்துகளில் சதம் விளாசி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திக்குமுக்காட

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS