“அதிகாரிகள் உதவியுடன் மணல் கொள்ளை” - மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயிகள்!

ETVBHARAT 2025-04-25

Views 5

இரவு நேரங்களில் அதிகாரிகள் உதவியுடன் மணல் கொள்ளை நடப்பதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS