சென்னையில் விமான நிலையம் உட்பட 3 இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை!

ETVBHARAT 2025-05-08

Views 44

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையம், சிசிபிஎல் நிறுவனம், காமராஜர் துறைமுகம் ஆகிய பகுதிகளில் இன்று போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS