தாக்குதல் நிறுத்தத்தை மீறி இன்றும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கலாம் என இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ள கமாண்டர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தலைமை தளபதி உபேந்திர திவேதி உத்தரவிட்டுள்ளார்.