நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கல்வி சுற்றுலா 22 மாணவ மாணவிகள் ஜெர்மன் நாட்டிற்கு பயணம்

Asianet News Tamil 2025-05-25

Views 0

பள்ளிகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற ஒன்பது மாணவர்கள் 13 மாணவிகள் மொத்தம் 22 மாணவ மாணவிகள் இன்று கல்வி சுற்றுலாவிற்காக ஜெர்மனி நாட்டிற்கு இரண்டு ஆசிரியர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர்.நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கல்வி சுற்றுலா சென்றுள்ளனர்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாணவ மாணவிகள்,சுற்றுலா மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர் 
 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS