கனமழையால் குடியிருப்புகளுக்குள் புகுந்த தண்ணீர்- முகாம்களில் தஞ்சம் அடைந்த மக்கள்!

ETVBHARAT 2025-05-27

Views 27

பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை அண்ணா நகர் குடியிருப்பில் தொடர் மழையால் அரசுப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்டோருக்கு திமுகவினர் உணவு வழங்கினர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS