கோவை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் ! எஸ்பி வேலுமணி பேட்டி !

Asianet News Tamil 2025-05-27

Views 0

கோவை மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ள மனுவிற்கு 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி தெரிவித்தார் 
 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS