“மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளை அரசு ஏமாற்றி விடக் கூடாது!”- தஞ்சையில் ஆர்ப்பாட்டம்...

ETVBHARAT 2025-06-19

Views 4

தமிழ்நாடு முழுவதும் 2,16,000 விவசாயிகள் மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு கால தாமதமின்றி மின் இணைப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS