மதுரையில் நடந்தது முருக பக்தர்களின் மாநாடு அல்ல! மோடி பக்தர்களின் மாநாடு!

Asianet News Tamil 2025-06-25

Views 0

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, ​​மண்டல் பரிந்துரையை அமல்படுத்தியதால், அவரது அரசாங்கத்தை கவிழ்த்து அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியவர்கள் இன்று ஆட்சியில் உள்ளனர். மேலும், மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடு அல்ல. அது மோடி பக்தர்கள் மாநாடு என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS