உலகம் முழுவதும் மூதாதையர்: ''கீழடியில் வாழ்ந்தவர்கள் எப்படி தொடர்பு கொண்டிருந்தார்கள்?" - மரபியல் துறை பேராசிரியர் விளக்கம்!

ETVBHARAT 2025-06-29

Views 2

உலகம் முழுவதும் 50 தொல் மூதாதை குழுவினர் இருந்ததாகவும், கீழடியில் வாழ்ந்தவர்கள் தொல் மூதாதை குழுவினரோடு எப்படி தொடர்பு கொண்டிருந்தார்கள்? என்பது குறித்தும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன் விளக்கியுள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS