எடப்பாடி பழனிசாமி அறநிலையத்துறை மீது அக்கறை காட்டுவதுபோல் நடிக்கிறார் ! உதயநிதி ஸ்டாலின் பேச்சு !

Asianet News Tamil 2025-07-10

Views 0

அறநிலையத்துறை இடத்தை எடுத்து அதில் கல்லூரி கட்டுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அறநிலையத்துறையே இருக்க கூடாது என நினைக்கும் பா.ஜ.க-வுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அறநிலையத்துறை மீது அக்கறை காட்டுவதுபோல் நடிக்கிறார் என கரூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு. 
 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS