கருப்பு கொடியுடன், கடலுக்குள் இறங்கி கிராம மக்கள் போராட்டம்... காரணம் என்ன தெரியுமா?

ETVBHARAT 2025-07-11

Views 3

7 ஆண்டுகளாக மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. எப்போது இந்த பணிகள் முடியும்? எப்போது எங்களுக்கு பேரிடர் காலங்களிலும் பாதுகாப்பான தொழில் கிடைக்கும்? என மீனவ கிராம மக்கள் கடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS