காவல் துறை சித்ரவதை குறித்து விசாரிக்க தனி விசாரணை முகமை! வன்முறைக்கு எதிரான மக்கள் கூட்டியக்கம் கோரிக்கை!

ETVBHARAT 2025-07-12

Views 104

சித்ரவதை செய்யும் காவலர்களின் பணிப் பதிவேட்டில் அவற்றை குறிப்பிட்டு பணி உயர்வு பரிசீலனை போது கணக்கில் எடுக்க வேண்டும் என காவல்துறை வன்முறைக்கு எதிரான மக்கள் கூட்டியக்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS