வாழைப் பழத்தால் வந்த வினை... காட்டு யானையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பியவருக்கு அபராதம்!

ETVBHARAT 2025-07-18

Views 4

ஈரோடு அருகே காட்டு யானைக்கு வாழைப் பழத்தை உணவாக அளித்த நபருக்கு வனத்துறை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS