''ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச்சட்டம் அவசியம்'' - எஸ்.சி - எஸ்.டி ஆணையத் தலைவர் வலியுறுத்தல்

ETVBHARAT 2025-08-01

Views 1

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தால் அனைத்து சமூகத்தினருக்கும் பயன்படும். இந்தச் சட்டம் அவசியமான ஒன்று. ஆணவப் படுகொலை என்பது திடீரென எடுக்கும் செயலாக இல்லை. திட்டமிட்டு அரங்கேற்றம் செய்யக் கூடியது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS