மாநில அரசு ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே மத்திய அரசின் நிதி கிடைக்கும் - நயினார் நாகேந்திரன் பகிரங்க பேச்சு!

ETVBHARAT 2025-08-05

Views 1

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது மத்திய அரசுடன் இணக்கமாக இருந்ததன் காரணமாகவே 40 ஆயிரம் கோடிக்கு மேல் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கி, பல திட்டங்கள் கொடுக்கப்பட்டது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS