Coimbatore இல் காலையிலேயே ஊருக்குள் வந்த யானை.. கார், பைக் ஓட்டிகளை மிரள வைத்த சம்பவம்

Oneindia Tamil 2025-08-30

Views 695

An elephant from the Western Ghats entered Narasipuram near Thondamuthur in Coimbatore. The roaming elephant, in search of food and water, caused panic among villagers who fled to safety.


கோவை: கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் யானைகள் அடிக்கடி உணவு , தண்ணீர் தேடி ஊருக்குள் உலா வருவது தொடர் கதையாகி விட்டது. இடம் பெயர்வு , என பல்வேறு காரணங்களுக்காக உலா வருகின்றன. அந்த வகையில் தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரம் பகுதியில உள்ள வெள்ளிமலைப்பட்டினத்தில் காட்டுயானை ஒன்றை காலையிலேயே ஊருக்குள் வந்தது. இதனால் ஊர் மக்கள் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடினார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

~ED.72~

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS