"மனு கொடுக்காத இடமில்ல" சேரும் சகதியுமான சாலையால் பரிதவிக்கும் அரியலூர் விவசாயிகள்!

ETVBHARAT 2025-09-07

Views 3

சாலை வசதி இல்லாததால், 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், முருங்கை, கத்தரி உள்ளிட்டவை வீணாகிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS