விண்ணப்பித்து 45 ஆண்டுகள் நிறைவு... மின்சார வசதியை இன்னும் பார்க்காத மலைக்கிராமம்!

ETVBHARAT 2025-09-19

Views 59

“மின்சாரம் இல்லாததால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. வனப்பகுதி என்பதால் இரவில் பயமாக இருக்கிறது. விளை பொருட்களை எடுத்துச் செல்லும் போது வனத்துறையின் சோதனையால் சிரமம் அதிகம்” என்கிறார் ஜமீமா.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS