மருந்து நிறுவனங்களில் 6 ஆண்டுகளாக மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

ETVBHARAT 2025-10-10

Views 6

2016 முதல் 2021ம் ஆண்டு வரையில் மருந்து நிறுவனங்கள் தணிக்கை செய்யப்படவில்லை என்ற தணிக்கைத் துறையின் அறிக்கைக்கு பதில் கூற வேண்டியது எடப்பாடி பழனிசாமி தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS