'வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே'; 31 ஆண்டுக்குப் பின் நடைபெற்ற பள்ளி முன்னாள் மாணவர்களின் நெகிழ்ச்சி சந்திப்பு!

ETVBHARAT 2025-10-29

Views 162

அந்த காலத்தில் மாணவர்கள் விரும்பிய பரிசுகளான பம்பரம், சாக்லேட், வண்ணப்புத்தகங்களை கொடுத்து ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்களை வரவேற்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS