சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை; எல்லாம் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மீட்புப் படை அதிகாரி தகவல்

ETVBHARAT 2025-12-01

Views 2

தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், தேவைப்பட்டால் புனே, மேற்கு வங்கத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF) சென்னைக்கு வருவார்கள் என இந்தப் படையின் அதிகாரி தெரிவித்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS