மத்திய அரசின் AI தொழில்நுட்பத்திற்கான விதிமுறைகள் கூறுவது என்ன? சென்னை ஐஐடி பேராசிரியர் விளக்கம்

ETVBHARAT 2025-12-02

Views 35

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது, ஏற்கெனவே உள்ள கூகுள் தகவல்களை அந்த செயலி பெற்று தரும் என்பதால், மனிதர்கள் அதனை நன்கு பரிசீலனை செய்து பயன்படுத்த வேண்டும் என பேராசிரியர் ரவீந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS