'வாழ்வாதாரமே போச்சு சார்'.... மழைநீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை காண்பித்து விவசாயிகள் கண்ணீர்!

ETVBHARAT 2025-12-04

Views 1

மயிலாடுதுறையில் 16,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS