பெலாரஸ் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக தொழிலாளர்கள் - வீடியோ வெளியிட்டு மத்திய அரசுக்கு கண்ணீர் கோரிக்கை

ETVBHARAT 2026-02-05

Views 1

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளுக்காக குமரி மாவட்டத்தை சேர்ந்த 9 தொழிலாளர்களிடம் 40 லட்சம் பெற்றுக் கொண்டு அவர்களை பெலாரஸுக்கு அனுப்பி வைத்துள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS