தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானை: 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்ட வனத்துறையினர்

ETVBHARAT 2026-02-07

Views 2

குட்டி யானை வெளியே வந்ததும், உடனே தனது தாயிடம் ஓடிச் சென்று அதை சுற்றி சுற்றி வந்தது. அதனை தாய் யானை பாசத்தோடு அரவணைத்தும், தும்பிக்கையால் வருடிக் கொடுத்தும், காட்டுக்குள் அழைத்துச் சென்றது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS