நல்ல கருத்து விவாததிற்கு உள்ளாக வேண்டும் கொள்கை தான் முக்கியம் - கமலஹாசன் பேட்டி !

Asianet News Tamil 2026-02-07

Views 2

கமலஹாசன் நாடாளுமன்றத்தில் பேசிய உரை தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர். நல்ல கருத்து விவாததிற்கு உள்ளாக வேண்டும். கமல்ஹாசன் நல்ல கருத்தை பேசி இருப்பதாக நான் உணர்கிறேன், அதை மறுப்பவர்கள் விவாதிக்க வேண்டும். விவாதித்து உண்மை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது ஜனநாயகம் இதுதொடர வேண்டும் என்னுடைய கூட்டணி இந்தியாவுடன், எனது நலன் மக்களுடைய நலன் , கொள்கை தான் முக்கியம், அதைநோக்கி தான் பயணிக்க வேண்டும். இப்போது கூட்டணி குறித்து எது சொல்ல முடியாது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS