காதலர் தினத்தில் காதலனை நிச்சயித்தார் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்

Oneindia Tamil 2018-02-14

Views 10

ஒடிசாவில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது. பிரமோதினி ரவுல் என்ற அந்தப் பெண்ணை காதலித்த சரோஜ் சாஹு என்ற நபர் கரம் பிடித்து இருக்கிறார்.

இவர்கள் காதல் கதை இதயத்தை உருக்கும் வகையில் இருக்கிறது. இந்தப் பெண் கடந்த ஏப்ரல் 18, 2009 அன்று ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டார்.

தற்போது அந்தக் குற்றவாளிக்கு தண்டனைக் கிடைத்து இருக்கிறது. பிரமோதினிக்கு இன்னும் பார்வையில் பிரச்சனை இருப்பதாகக் கூறப்படுகிறது.



Acid attack survivor Pramodini gets engaged her bae named Saroj Sahoo on Valentine’s Day in Odisha. The engagement ceremony held at Sheroes Hangout Cafe Odisha.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS