என் கன்னத்தை நான் பல முறை கழுவிவிட்டேன் - பெண் நிருபர்- வீடியோ

Oneindia Tamil 2018-04-18

Views 17.4K

முகத்தை பல முறை கழுவிவிட்டேன். இருப்பினும் அந்த உணர்வு போகவில்லை. மிகவும் கோபமாக உள்ளது மிஸ்டர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் என்று அந்த பெண் நிருபர் ட்வீட்டியுள்ளார். கணித பேராசிரியை நிர்மலா தேவி அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் 4 பேரை படுக்கைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராவிதமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தட்டினார்.

Journalist Lakshmi Subramanian tweeted that, 'Washed my face several times. Still not able to get rid of it. So agitated and angered Mr Governor Banwarilal Purohit. It might be an act of appreciation by you and grandfatherly attitude. But to me you are wrong.'

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS