பேருந்து நிலையத்தில் துன்புறுத்தும் காட்சி-வீடியோ

Oneindia Tamil 2018-10-01

Views 2

பேருந்து நிலையத்தில் ஒருவரை ரத்த வெள்ளத்தில் தடியால் அடித்து துன்புறுத்தும் காட்சி வாட்ஸாப்பில் வைரலாக பரவி வரும் காட்சி பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது

திருப்போரூர் பகுதியை சேர்ந்த மாஸ்கோ வயது 35 மனநலம் பாதிக்கப்பட்டவர் அவரை திருப்போரூர் அருகே மேட்டுதண்டலம் பகுதியை சேர்ந்த குமார் கொத்தனார் வேலை செய்பவர் இவர் சுமார் 2ஆண்டுகளுக்கும் மேலாக திருப்போரூர் பேருந்து நிலையத்தில் டோக்கன் போடுபவர்களுக்கு உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது நேற்று மாலை மாஸ்க்கோ குடித்துவிட்டு போதையில் பேருந்து நிலையத்தில் தள்ளாடி விழுந்து கிடந்தார் இதனால் பேருந்துகள் போவதற்கு இடைஞ்சலாக இருப்பதாகவும் பேருந்தில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக மாஸ்கோவை குமார் என்பவர் சிறிய பேரம்பு வைத்து வீட்டுக்கு போகும்படி தாக்கியுள்ளார். போதை தெளிவதற்காக தண்ணீர் அடித்தனர் ஆனால் பிரம்பால் அடித்தத்தில் தலையில் சிறிய காயங்களுடன் ரத்தம் கொட்டியதுபின்னர் காயம் பட்டவரை சிகிச்சை அளிப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் வரவைத்து திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போதையில் மருத்துவமனையிலிருந்து தப்பி வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

Des: The scene spreading in the watts of the watts caused a stroke among the public

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS