தமிழக அரசுக்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை

Dinamalardaily 2019-01-10

Views 0

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும்
பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கும்
தமிழக அரசின் முறையற்ற போக்கு தொடர்ந்தால்..

தமிழ்நாட்டில்
நீதித்துறைக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக
அறிவிக்க நேரிடும் என்று

எடப்பாடி அரசை ஐகோர்ட்
கடுமையாக எச்சரித்துள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS