நான் தப்பித்து விட்டேன்; நண்பர்கள் மாட்டிக் கொண்டார்கள்; போரில் தப்பிய மாணவர் பேட்டி!

Tamil Samayam 2022-02-25

Views 8

தமிழக மாணவர்கள் எந்தவித பாதிப்புமின்றி நல்ல முறையில் இருப்பதாகவும், மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த விஷ்வா என்ற மாணவர் தெரிவித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS