"மயிலம் முருகனுக்கு அரோகரா" தேரை வடம்பிடித்து இழுத்த அமைச்சர்!

Tamil Samayam 2022-03-17

Views 15

தேரை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20- ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலயசுவாமிகள் மற்றும் சிறுபான்மையினர் அமைச்சர் மஸ்தான் ஆகியோர் வடம்பிடித்து துவக்கி வைத்தார், அப்போது ‘மயிலம் முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு இருந்தது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS