நல்லாட்சியால் நல்ல மழை - சபாநாயகர் அப்பாவு!

Tamil Samayam 2022-05-26

Views 0

நேர்மையான, நியாயமான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1.48 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS