ஈரானில் சிக்கிய நெல்லை மீனவர்கள் - குடும்பத்தினரின் கோரிக்கையின்பேரில் சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை

ETVBHARAT 2025-06-21

Views 0

நெல்லையிலிருந்து மீன்பிடித் தொழிலுக்காக ஈரான் நாட்டிற்குச் சென்ற மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி, அவர்களது குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS