"மகள் போல் பார்த்துக்கொள்கிறோம் எனக்கூறியதற்கு மாறாக கொடுமைப்படுத்தினர்" - பெண்ணின் தந்தை கண்ணீர்!

ETVBHARAT 2025-06-30

Views 70

திருப்பூரில் திருமணமான 78 நாளில் புதுமணப்பெண் தற்கொலை செய்துக்கொண்டுள்ள நிலையில், மாப்பிள்ளை, மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணையும் நடைபெறுகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS