ஆதவ் அர்ஜுனா வீடு, அலுவலகம் நோட்டமிடப்பட்ட விவகாரம்: வழக்கறிஞர் பகீர் குற்றச்சாட்டு!

ETVBHARAT 2025-07-17

Views 3

ஜூலை 10 ஆம் தேதி காலை ஆட்டோவில் மூன்று நபர்கள் ஆயுதங்களோடு வந்து ஆதவ் அர்ஜுனாவின் வீடு மற்றும் அலுவலகத்தை நோட்டமிட்டனர். அதற்கான சாட்சிகளும் எங்களிடம் உள்ளது என ஆதவ் அர்ஜுனாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS