பூண்டி ஏரியிலிருந்து 9,500 கன அடி நீர் வெளியேற்றம்.. கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

ETVBHARAT 2025-10-25

Views 11

பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் அதிகரித்துள்ளதால், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் முழுவதுமாக நீரில் மூழ்கியது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS